29விவசாயிகள் கைது

img

பயிர்கழிவுகளை எரித்த 29 விவசாயிகள் கைது - பாஜக அரசின் அராஜகம்

பயிர் கழிவுகளை எரிப்பதே காற்று மாசுக்கு காரணம் என்ற கூறி 29 விவசாயிகளை உத்தரபிரதேச அரசு கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.